கேலோ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். பிரதமர் வருகையின் போது, ஐ.என்.எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை, அதனை சுற்றியுள்ள சாலைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நெரிசல் இருக்குமென்பதால், இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் வாகனங்களை இயக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more