சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிப்பர், கண்டெய்னர் மற்றும் மினி வேன் ட்ரான்ஸ்போர்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் ஆறாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் நவம்பர் 6 லாரி ஸ்ட்ரைக்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more