சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் 8 சர்வதேச, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம், தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது.
சென்னையில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தேதியை அறிவித்த தமிழக அரசு…!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களில்…. நாளை இரவு 11.30 மணி வரை அலெர்ட்….!!!
தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 2.1 மீட்டர் முதல்…
Read moreஇடைத்தேர்தலில் புதிய சின்னமா….? பாமகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!!!
விக்ரவாண்டி இடைத் தேர்ததில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமகவிற்கு மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டு இருந்த பாமக பல தொகுதிகள் டெபாசிட் இழந்து விட்டது. இதன்…
Read more