இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8,13,18,23,27 ஆகிய ஐந்து தேதிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையில் கிரிக்கெட்…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read moreகுளியலறையில் திட்டமிட்டு காத்திருந்த கணவன்…. மனைவி மிஸ் ஆனதால் சிக்கிய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை…
Read more