செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.
நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.. வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளியில் ஆஜர் படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more