கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடேசன் சும்மாவே இருந்ததால் மதுரை மக்கள் அவரை சு. வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு. சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் சு. வெங்கடேசன் மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக நின்று வாழ்வுரிமைக்காக போராடும் எனக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சும்மாவே இருந்ததால் சு.வெ என அழைக்கிறார்கள்… கிண்டலடித்த அதிமுக வேட்பாளர்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more