பத்திரிகை உலகில் பிரபலமானவரும், “இலக்கிய சிறகு” என்ற சிற்றிதழ் ஆசிரியருமான ராமலிங்கம் (84) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். தஞ்சையை சேர்ந்தவரான இவர் ஷைன் (shine) என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். இவரது இறுதிச்சடங்கு பட்டுக்கோட்டையில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பத்திரிகை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
சிற்றிதழ் ஆசிரியர் “ராமலிங்கம்” காலமானார்…. இரங்கல்…!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more