நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள லட்சக்கணக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஆண்டு 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். இதில், 10ஆம் வகுப்பு தேர்வை, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வை, 16 லட்சம் மாணவர்களும் எழுதியுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு…. 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 4 முனைப்போட்டி…. வெற்றி யாருக்கு…??
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்…
Read moreநாளை கண்டன ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!!
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட்(NEET) எனப்படும் நுழைத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து…
Read more