நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் வேந்தரை இன்று மாலை மணிக்கு தரையை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லண்டனில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. எனவே இன்று பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் லெண்டலில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் எனவும் சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கொடுத்தது சந்திரயான்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!
Related Posts
EX.CM சந்திரசேகர் ராவை காணவில்லை… திடீரென போஸ்டர் ஒட்டிய பாஜக… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ். இவர் கடந்த 3 முறை கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் ஒரு முறை கூட கஜ்வேல் தொகுதிக்கு வரவில்லை என…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! காலில் அடிபட்டவருக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட அரசு மருத்துவமனை… ஷாக் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்…
Read more