செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் திமுகவிற்கு அவரைப் போல் களத்தில் இறங்கி வேலை செய்ய கொங்கு மண்டலத்தில் யாரும் இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் கொங்குவில் கட்சியை பலப்படுத்த வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது.
சிக்கலில் இருக்கும் திமுக… சாதகமாக பயன்படுத்தும் இபிஎஸ்… 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more