ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 பேரின் உடலையும் கைப்பற்றி, கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சற்றுமுன் : மொத்த குடும்பமும் உயிரிழப்பு…!!
Related Posts
#BREAKING: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!!!
பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை,…
Read moreJUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!
சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…
Read more