சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை) கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, குமரி, நெல்லை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாது.
சற்றுமுன்: மக்கள் வெளியே செல்ல முடியாது…!!
Related Posts
BREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!
2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…
Read moreBREAKING: சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்…!!!
சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.…
Read more