தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் பாஜகவின் மாநில துணை தலைவரும், வடசென்னை பாஜக வேட்பாளருமான வழக்கறிஞர் பால் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சற்றுமுன்: பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு…!!!
Related Posts
மக்களே..! “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!
நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டமானது அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுது. ஜூலை…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்…. நாதக அழைப்பு…!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடும் நிலையில் வருகின்ற வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…
Read more