மதுரை மாநகராட்சியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான பூமா அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்ட பாஜக தலைவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி இனி பாஜகவில் என்னால் செயலாற்ற முடியாது என்பதால் மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று அண்ணாமலைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். திடீரென பாஜக நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சற்றுமுன்: தமிழக பாஜகவில் இருந்து விலகினார்.. பரபரப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more