கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த 15ஆம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more