தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகையிலை கூல் லிப் போன்ற போதை பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
சற்றுமுன்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!
Related Posts
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்…? வெளியான முக்கிய தகவல்…!!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயாவது நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000…
Read moreஅடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி…? தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து…
Read more