காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி என்கிற கந்தசாமி காலமானார்.சி.பா ஆதித்தனரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி கட்சி கலைக்கப்பட்ட பிறகு காங்கிரசில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை முன்னாள் முதல்வர் அண்ணா டார்பிட தாரைத்தம்பி என்று அன்புடன் அழைத்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சற்றுமுன்… தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்… இரங்கல்…!!!
Related Posts
மே – 19 வரை கன மழை…. “மே 31ல் முந்தும் பருவ மழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
Read more+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read more