செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன ஃபார்முலா கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே ஃபார்முலாவை பொன்முடி விவகாரத்திலும் (கைது நடவடிக்கை) கடைப்பிடிக்கப்படும் என கூறப்படுகிறது.
சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more