ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
“பிரேக் பிடிக்கல”… சென்னையில் விபத்தில் சிக்கிய ஜே.பி நட்டாவின் கார்… அதிர்ச்சியில் பாஜகவினர்…!!!
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் மத்திய அமைச்சர்கள் பலரும் அடிக்கடி வருகை புரிகிறார்கள். அந்த வகையில் நேற்று ஜேபி நட்டா சென்னைக்கு வருகை புரிந்த நிலையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சித்தாந்த மாநாட்டில் கலந்து…
Read more“தமிழகத்தில் விடுமுறை தினம்”… ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… ரூ.500 முதல் ரூ.700 வரை… அதிர்ச்சியில் பயணிகள்…!!!
தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அதாவது விடுமுறை தினம் என்பதால் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதோடு பல இடங்களுக்கும் செல்கிறார்கள். பொதுவாக விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை தேர்வு…
Read more