கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய India Court Fee முத்திரைத் தாளில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.
சர்ச்சையில் சிக்கினார் அண்ணாமலை…. ஆப்பு வைக்க தயாரான அதிமுக…!!!
Related Posts
“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…
Read moreசிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read more