உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் என்ற நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தனது தொழிலை பிரபலம் செய்யும் வகையில் இனிப்பகத்தின் உரிமையாளர் இந்த யோசனையை முன்னெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாகுபலி சமோசாவின் விலை 1100 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமோசா சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு… போட்டிக்கு நீங்க ரெடியா…???
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more