மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சளி,காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
இஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…
Read moreஇனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…
Read more