தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் 96 காலியிடங்களுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more