சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்களின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி இருக்கைகள் வழங்கப்படும். மகளிர் காண உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் தகுதி உள்ள நபர்களுக்கு இந்த ஆண்டு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை?…. சபாநாயகர் அப்பாவு திடீர் விளக்கம்….!!!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more