கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக விளையாட கூடாது. கோலி ஓய்வு பெறுவதற்கு முன்னர் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான்… புகழாரம் சூட்டிய நவ்ஜோத் சிங் சித்து…!!!
Related Posts
சன்ரைசர்சை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி…. முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தல்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த அணி இறுதியில் 19.3 ஓவர்களில்…
Read more“தெரியா தனமா மோதிட்டீங்க”…. RCB ரசிகர்களுக்கு விருந்து வைக்க CSK ரசிகர்கள் ரெடி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப் தகுதியை இழந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே சென்னை…
Read more