சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான் என்ன 3ஆவதுமனுஷன் காலிலா விழுந்தேன் என்று இபிஎஸ்பதிலடி கொடுத்துள்ளார்.
சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!
Related Posts
”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read moreஇஸ்லாமிய பெண்களிடம் அநாகரிகம்…. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு…!!
தெலங்கானா மாநிலத்தில் இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு…
Read more