தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மேம்பாலம் வழியாக செல்பவர்களை மாற்று பாதையில் திருப்பி விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் அதற்கு ஏற்றது போட தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
கோயம்பேடு வழியாக செல்வோர் கவனத்திற்கு…. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read moreஇனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read more