அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோவிலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் 11 கோடிக்கும் அதிகமான நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர், கடந்த 11 நாட்களில் மட்டும் கோவில் உண்டியல்களில் 8 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் காசோலைகள் மற்றும் இணைய வழி மூலமாக 3.50 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர் கோயில்… 11 நாட்களில் மட்டும் இத்தனை கோடி வசூலா..??
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more