திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன் பிறகு கொதிக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் கழிவறையில் உள்ள பாத்திரத்தில் ஊற்றி வைத்துள்ளார். வீட்டின் முன் கதவை அடைப்பதற்காக கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ரித்திகா கொதித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!
Related Posts
“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…
Read moreசினிமா பாணியில் அரங்கேறிய மோசடி… ஆத்திரத்தில் மாணவரை கடத்திய ரவுடிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை சூளைமேட்டில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் கோபிநாத் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் இருந்துள்ளார்.…
Read more