செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த வெளிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வட மாநிலங்கள் போல தமிழகம் மாறி வருகிறதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல் போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…
Read more“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read more