மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. மியான்மர் நாட்டில் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர உயிரிழப்புக்கு உலக மக்கள் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொடூரமான தாக்குதல் பொதுமக்கள் 100 பேர் பலி… உலகையே உலுக்கிய சம்பவம்…!!!
Related Posts
“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?… நீங்களே பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் பத்து அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதாக உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியாகிய வீடியோ, அந்த அசாதாரண பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்த மக்கள் இப்படி…
Read more