சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கே.பி அன்பழகன் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிடவில்லை என கே.பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3 ஆண்டுக்கும் குறைவான தண்டனை வழங்கும் பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிந்ததால் ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கே.பி அன்பழகன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!!
Related Posts
பரவும் புது வைரஸ்.? தமிழகத்திற்கு ஆபத்து?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!
கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…
Read moreஅதிமுக தலைமை மாறலாம்…. அமைச்சர் ரகுபதி புதிய பரபரப்பு…!!!
தேர்தலுக்குப் பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதை செய்யும்…
Read more