சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி உரையாற்றினார். அவர் நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீள்வதற்கு நிதி அமைச்சர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் நிதி தொடர்பான கோரிக்கைகள் வந்தால் பல வகையான கேள்விகள் கேட்கப்படும். மேலும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விளக்கங்கள் இருந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்று அதிரடியான கருத்தை தெரிவித்தார்.
“கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் தான் நிதி வழங்கப்படும்”…. அமைச்சர் பிடிஆர் அதிரடி…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more