கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேதார்நாத் கோவில் மே 10ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் இந்த கோவிலுக்கு பனிப்பொழிவு காரணமாக குளிர் காலத்தில் மூடப்படும் கோவில் கோடை காலத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது. எனவே மே 10 முதல் கேதார்நாத் செல்ல தயாராக இருங்கள்.
கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்… ரெடியா இருங்க….!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more