முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 29ஆம் தேதி உடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது கால அவகாசம் அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.
கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
Related Posts
ஒரு பாம்பு, நாய் கூட இல்லாத இந்திய மாநிலம் எது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்…!!!
இந்தியாவில் பொதுவாக 350 க்கும் மேற்பட்ட வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே பாம்புகள் இல்லாத மாநிலம் ஒன்று உள்ளது. உங்களுக்கு தெரியுமா? அதாவது லட்சத்தீவு பகுதி தான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி பாம்புகள் இல்லாத மாநிலம் ஆகும். இங்கு…
Read moreஅனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?….. லிங்கை தொட்டா மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு…
Read more