மம்தா மற்றும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் நிதீஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 15 சீட்டு வரை காங்கிரஸ் கேட்பதால் கிங்மேக்கர் ஆக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை. காங்கிரஸ் அள்ளிக் கொடுக்க வேண்டும் என கூறினாலும் திமுக கிள்ளி தான் கொடுக்கும் என்பது நிச்சயம்.
கூட்டணியில் இருந்து திமுக விலகல்? இதுதான் நடக்கும்…..!!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more