போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று ‘பி’ பிரிவு பணியாளர் தேர்வு நடைபெற இருந்தது. இதனிடையே, கூடங்குளம் இளைஞர்கள், நிலம் கொடுத்தோருக்கு முதலில் ‘சி’ பிரிவு பணியிடத்திற்கு தேர்வின்றி பணி வழங்கக்கோரி இன்று போராட்டம் நடத்த இருந்தனர். இதையடுத்து, ‘சி’ பிரிவு பணியிடங்களை நிரப்பிவிட்டு மற்ற தேர்வுகள் நடத்தப்பட உள்ளன
கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து…. வெளியானது திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more