திருநெல்வேலியில் 21 மற்றும் 22 வயது பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது, அங்கு கஞ்சா – மது போதையில் இருந்த ஆதிக்க சாதி கும்பல் அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞர்களின் உடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சாதி வெறி கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளிக்க சென்ற 2 பேரை நிர்வாணப்படுத்தி…. தமிழகத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more