தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!
Related Posts
BREAKING: அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!
அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
Read moreதம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more