தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த முறை போலவே குரூப் 4 பதவிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்…. டிஎன்பிஎஸ்சி தகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more