மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஏ சி ஜெ போஸ் கல்லூரி இணையதளத்தில் உள்ள செயற்கை அறிவிப்பில் முறையான ஆடைகளை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரியில் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர மாணவர்களுக்கு தடை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more