
பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள அரசு நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சலஸ் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியின் ஜெஸ்ஸியை பிரதமர் மோடிக்கு அவர் பரிசாக வழங்கினார்.
இது தொடர்பான தகவலை பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பிஃபா கால்பந்து போட்டியின் போது வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
This will be remembered as one of the most thrilling Football matches! Congrats to Argentina on becoming #FIFAWorldCup Champions! They’ve played brilliantly through the tournament. Millions of Indian fans of Argentina and Messi rejoice in the magnificent victory! @alferdez
— Narendra Modi (@narendramodi) December 18, 2022