புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாலையில் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலையில் தேர்தல் புறக்கணிப்பு…. மாலையில் வாக்களிக்க ஆர்வம்…!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more