தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை தவிர்த்து அனைத்து காலி மனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் காலியிட வரிவிதிப்பு செய்த பின்னரே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமனை வரி விதிப்புக்குப் பிறகே பத்திரப் பதிவு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
40 வாங்கினாலும் நீங்க ஜோக்கர் தான்…. முதலமைச்சரை விமர்சித்த பாஜக பிரமுகர்…!!!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான திருச்சி சூர்யா முதல்வர் ஸ்டாலினை ஜோக்கர் என விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் நிலையில் அது குறித்து திருச்சி சூர்யா…
Read moreதமிழக கட்சிகளின் வாக்கு சதவிகிதம்…. தேர்தல் ஆணையம் வெளியீடு…!!!
தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. திமுக 26.93 சதவீதம் அதிமுக 20.47 சதவீதம் பாஜக 11.20% காங்கிரஸ் 10.73 சதவீதம் தேமுதிக 2.60 சதவீதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.54 சதவீதம்…
Read more