தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து… 3 வயது குழந்தை பரிதாப பலி… 4 பேர் படுகாயம்…..!!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more