உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைகளை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 6 பேர் பலி… 2 குழந்தைகள் படுகாயம்.. அதிர்ச்சி..!!!
Related Posts
பிரபல திரைப்பட நடிகை கொடூரக்கொலை…. கணவர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அதாவது பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்யப்பட்டார். சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2018 ஆம் திருமணம் செய்ததில்…
Read more2024இல் மட்டுமல்ல…. 2029லிலும் மோடிதான் பிரதமராவார்…. அடிச்சி சொல்லும் ராஜ்நாத் சிங்க்…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு…
Read more