நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று மற்றும் வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளான காய்ச்சல் மற்றும் சளி மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா?… ஆய்வில் அதிர்ச்சி… எச்சரிக்கையா இருங்க…!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!
வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…
Read moreதமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்: தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது….!!!
பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக…
Read more