சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரர்களிடம் தரமான முறையில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது நகராட்சி துணைத் தலைவருடன் நகர மன்ற உறுப்பினர் சோ.கண்ணன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி போன்றோர் உடன் இருந்தனர்.
கழிவுநீர் கால்வாய் பணி… விரைந்து முடிக்க நகராட்சி தலைவர் அறிவுறுத்தல்….!!!!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more