கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு வங்காளத்தில் 82 வழக்குகளும், தமிழகத்தில் 62 வழக்குகளும், அசாமில் 75 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் 55 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 42 வழக்குகளும், ராஜஸ்தானில் 54 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் இந்தியா முழுவதும் 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நேற்று ரூ.33 லட்சம் கள்ள நோட்டு வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான வழக்கு… தமிழகம் 3-வது இடம்… பெரும் அதிர்ச்சி…!!!!
Related Posts
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read moreதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read more