மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகி விடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் விவசாய மற்றும் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். ஜி எஸ் டி ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் என தெரிவித்தார். மேலும் இந்தியாவின் கடன் உயர்ந்தது தான், பிரதமர் மோடியின் சாதனை எனவும் விமர்சித்துள்ளார்.
“கல்வி கடன்கள் ரத்து” : முதல்வர் ஸ்டாலின் உறுதி …!!!
Related Posts
மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read moreஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!
நடிகர் சூரி 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…
Read more